83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருச்சி தமிழகத்தின் சிறந்த காவல்நிலையங்களில் திருச்சி கோட்டை காவல்நிலையம் இரண்டாம் பரிசு பெற்றது போலீஸ் கமிஷனர் பாராட்டு.....

தமிழகத்தின் சிறந்த காவல்நிலையங்களில் திருச்சி கோட்டை காவல்நிலையம் இரண்டாம் பரிசு பெற்றது போலீஸ் கமிஷனர் பாராட்டு…..

திருச்சி – ஜன -29,2023

Newz – webteam

திருச்சி மாநகர காவல் ஆணையர் M.சத்தியப்ரியா இ கா ப. திருச்சி மாநகர சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் , பொது மக்களின் நலனை பேணிகாத்து , ரோந்து பணி செய்யவும், தமிழக முதலமைச்சர் முகவரி மனுக்கள், பொது மக்களிடம் நேரடியாக பெறப்படும் மனுகளின் மீது துரித விசாரணை செய்யவும், காவல் அிகாரிகள் மற்றும் ஆளிநருகளுக்கு அறிவுறை வழங்கி வருகிறார். அதனால் காவல் நிலையங்களில் கோப்புகள் சரியாக பராமரிக்கபட்டு , குற்ற சம்பவங்கள் குறைந்து பொது மக்களிடம் நன்மதிப்பை பெற்று வருக்கியது. திருச்சி மாநகரத்தில் உள்ள கோட்டை காவல் நிலையதில் உள்ள அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சிறப்பாக பணிாற்றி பொது மக்களின் புகாரின் மீது சட்ட ரீதியாக உடனடியாக நடவடிக்கை எடுத்தும், காவல் நிலையத்தில் உள்ள கோப்புகள் முறையாக பராமரிக்கப்பட்டு, வழக்குகளை விரைவாக விசாரணை செய்தும், வழக்கு தொடர்புடைய குற்ற வாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்தும், வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்பித்து , வழக்குகளை விரைந்து முடிக்க உறுதுணையாக இருந்தும், காவல் நிலையம் மற்றும் சுற்றுபுறம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரித்து, காவல் நிலைய எல்கை உட்பட்ட பகுதிகளில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டமைக்காக 2021 ஆண்டுகாண தமிழ்நாடு முதலைச்சரின் மாநில அளவில் சிறந்த காவல் நிலையம் என இரண்டாவது பரிசு கோட்டை காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டது. சென்னை நடந்த 74 வது குடியரசு தினம் அன்று முதலைச்சர் அவர்களிடம் இருந்து இரண்டாம் இடம் பரிசு கோப்பை கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் தயாளன் பெற்று கொண்டார்.இரண்டாம் இடம் பரிசு கோப்பை பெற்ற கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் ஆளினர்கள் அனைவருக்கும் திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா இ.கா.ப பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டார்

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்