83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லையில் நடுரோடடில் நாட்டு வெடிகுண்டு வீசிய இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது போலீஸ் கமிஷனர்...

நெல்லையில் நடுரோடடில் நாட்டு வெடிகுண்டு வீசிய இரண்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது போலீஸ் கமிஷனர் அதிரடி

நெல்லை மாநகரம் – ஜன -26,2023

Newz – webteam

நெல்லை மாநகரம் டவுண் பகுதியில் நடுரோட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி பொதுமக்களுக்கு பீதியையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்திய இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

திருநெல்வேலி மாநகரம் 16-01-2023ம் தேதியன்று குற்றால ரோட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி பொதுமக்களுக்கு பீதியையும் பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்திய புட்டரத்தி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பரின் மகன் இசக்கிமாரி(30) மற்றும் கோவில்பட்டி ஆவுடையம்மாள்புரம், தெற்கு தெருவை சேர்ந்த அஜித்குமார்(27) ஆகியோர் மீதுபிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, நெல்லை மாநகர மேற்கு காவல் துணை ஆணையாளர்.K.சரவண குமார் அவர்கள்,டவுன் சரக காவல் உதவி ஆணையாளர் விஜயகுமார் மற்றும் டவுண் காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி ஆகியோர் பரிந்துரையின் பேரில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் S.இராஜேந்திரன் இ.கா.ப உத்தரவின் படி, மேற்படி நபரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்த தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை டவுண் காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமி இன்‌‌‌று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்‌‌‌

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்