நெல்லை மாநகரம் – ஜன -07,2023
Newz – webteam
திருநெல்வேலி மாநகரத்தில் 2022-ம் ஆண்டு 13 சாலைவிபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 87 வழக்கில் 91 நபர்கள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதோடு, அதில் 54 நபர்கள் இருசக்கர வாகனத்தில் அடைந்துள்ளனர். அனைவரும், கட்டாயமாக வகையில் மாநகர தலைக்கவசம். ஆகையால் இரு சக்கர வாகனத்தை தலைக்கவசம் ஒட்டுபலரும் அணிந்து அணியாததால் மரணம் வாகனத்தில் பயணிக்கும் பின்னால் அமர்ந்திருப்பவரும் உயிர் சேதத்தை தவர்க்கும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளுமாறு திருநெல்வேலி காவல் ஆணையாளர் ராஜேந்திரன், இ.கா.ப கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இன்று முதல் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்ட திருநெல்வேலி மாநகரம் பகுதிகளில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். எனவே. இருசக்கர வாகனம் ஓட்டும் மற்றும் பின்புறத்தில் பயணிக்கும் அனைவரும் கட்டாயமாக தலைக்கவசம் அணிந்து பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.