81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்‌‌‌த காவலர்களுக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ்...

தொடர் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்‌‌‌த காவலர்களுக்கு மாவட்ட எஸ்பி சான்றிதழ் வழங்கி பாராட்டு …

கோயம்புத்தூர் – ஜன – 27,2023

Newz – webteam

வழிபறியில் ஈடுபட்ட நபரை கைது செய்த காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு…

பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டம் தடாகம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் வசந்த்குமார் PC 1316 மற்றும் கார்த்திக் PC 1606 ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் மிதிவண்டியில் சென்று கொண்டு இருந்தார் அந்நபர் காவலர்களை பார்த்தவுடன் மிதிவண்டி கீழே போட்டுவிட்டு சம்பவ இடத்தை விட்டு ஓட முயற்சித்துள்ளார். அப்போது காவலர்கள் அந்நபரை விரட்டி பிடித்து விசாரணை செய்தபோது செல்போனை திருடிவிட்டு தப்பிக்க முயற்சிசெய்ததும், இதற்கு முன்பு தொடர் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளதும், பல திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் தொடர்புடைய தேனி மாவட்டத்தை சேர்ந்த குணசேகரன் என்பவரது மகன் விஜயகுமார் என்பதும் தெரியவந்தது. மேற்படி நபரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.60,000 மதிப்புள்ள 3 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மேற்படி சம்பவத்தின் போது சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை விரட்டிப் பிடித்த காவலர்களை இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், இ.கா.ப., பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்