81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லையில் 74,வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய 58,காவலர்களுக்கு முதல்வர் பதக்கம் விருது ...

நெல்லையில் 74,வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய 58,காவலர்களுக்கு முதல்வர் பதக்கம் விருது ஆட்சியர் வழங்கினார்….

திருநெல்வேலி – ஜன – 26,2023

Newz – webteam

74 வது குடியரசு தின விழா காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் பாளை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்றது.

74 ஆவது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வ. உ .சி மைதானத்தில் குடியரசு தின விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, இ.ஆ.ப., நெல்லை மாநகர காவல் ஆணையாளர் இராஜேந்திரன், இ.கா.ப. திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் பிரவேஷ்குமார், இ.கா.ப திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப.,, மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் மகேஸ்வரி அவர்கள் முன்னிலை வகித்து வழிநடத்தி வந்த காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து தமிழ்நாடு காவல்துறையில் பத்து வருடங்கள் சீர்மிகு பணிபுரிந்த 58 காவலர்களுக்கு முதலமைச்சரின் காவலர் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் பணிபுரிந்த 36 காவல்துறையினரை பாராட்டி நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்