81.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு தமிழ்நாடு "இணையதள வழியாக மோசடிசெய்‌‌‌யப்‌‌‌பட்‌‌‌ட பணம் மீட்பு திணடுக்‌‌‌கல்‌‌‌ எஸ்‌‌‌பி...

“இணையதள வழியாக மோசடிசெய்‌‌‌யப்‌‌‌பட்‌‌‌ட பணம் மீட்பு திணடுக்‌‌‌கல்‌‌‌ எஸ்‌‌‌பி அதிரடி…

திண்டுக்கல் – ஆகஸ்ட் – 26,2022

திண்டுக்கல் மாவட்டத்தில் KYC update மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.12,000 பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .V.பாஸ்கரன் நடவடிக்கை.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டிவேல் (52) என்பவரின் செல்போனிற்கு வங்கியில் இருந்து அனுப்புவது போல் KYC UPDATE செய்ய வேண்டும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இதை நம்பி அவர் அந்த குறுஞ்செய்தியை கிளிக் செய்து உள்ளே சென்றதில் அவரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.12,000/- பணத்தை மோசடி நபர்கள் இணைய தளம் மூலம் திருடி விட்டனர். இது தொடர்பாக பாண்டிவேல் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் உத்தரவுப்படி திண்டுக்கல் சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்து ரூ.12,000/- பணத்தை மீட்டனர்.

இதையடுத்து இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.பாஸ்கரன் மனுதாரர் பாண்டிவேல் அவர்களிடம் ரூ.12,000/- பணத்தை ஒப்படைத்தார்

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்