நெல்லை மாநகரம் – ஜீன் – 22,2022
பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாமில் பொது மக்களின் புகார் மனுக்களை பெற்று விரைவில் தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்த நெல்லை மாநகர காவல் ஆணையாளர்
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்
இன்று 22-06-2022 ம் தேதியன்று நடைபெற்றது. இம்முகாமில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவிநாஷ் குமார் இ.கா.ப புகார் மனுக்களை பெற்று அதன் விபரங்களை கேட்டறிந்து புகார் மனுக்கள் மீது சரியான நடவடிக்கை மேற்கொண்டு உரிய தீர்வு கிடைக்கும் என காவல் ஆணையாளர் கூறினார். உடன் நெல்லை மாநகர காவல் ஆணையாளர்கள் V.R.ஸ்ரீனிவாசன் (கிழக்கு), K.சரவணகுமார் (மேற்கு), மற்றும் .G.S.அனிதா (தலைமையிடம்) ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்கள். குறை தீர்க்கும் முகாமில் 19 பேர் கலந்து கொண்டு புகார் மனுக்களை காவல் ஆணையாளர் அவர்களிடத்தில் அளித்தார்