81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் தென்காசி இலஞ்சியில் 100% வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாரத்தான் ஓட்டத்‌‌‌தை மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி முன்னிலையில்‌‌‌...

இலஞ்சியில் 100% வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மாரத்தான் ஓட்டத்‌‌‌தை மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி முன்னிலையில்‌‌‌ டி.ஜி.பி கொடியசைத்‌‌‌து துவக்‌‌‌கிவைத்‌‌‌தார்‌‌‌

தென்காசி – அக்-02,2021

தென்காசி மாவட்டம்,Fit India Freedom Run 2.0,75 வது சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் பொதுமக்களிடையே 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இலஞ்சியில் பயிற்சி காவல் துறை இயக்குனர் பிரதீப்பிலிப் IPS தலைமையில் மினி மாரத்தான் நடைபெற்றது. இரண்டு கிலோமீட்டர் மாரத்தானனது இலஞ்சியில் துவங்கி வள்ளியூரில் முடிக்கப்பட்டது.இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS , தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் M குமார் , தென்காசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் .மணிமாறன் , குற்றாலம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் மேலும் மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டது.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்