81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி "போலீஸ்‌‌‌ செக்‌‌‌போஸ்‌‌‌டில்‌‌‌ மோதி கார்‌‌‌ விபத்‌‌‌து"

“போலீஸ்‌‌‌ செக்‌‌‌போஸ்‌‌‌டில்‌‌‌ மோதி கார்‌‌‌ விபத்‌‌‌து”

திருநெல்வேலி – அக் – 12,2021

செய்தியாளர் – இம்ரான்

திருநெல்‌‌‌வேலி மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகே அதிவேகமாக வந்‌‌‌த கார்‌‌‌ போலீஸ் பேரி காட்டில் மோதி சாலையின் நடுவே தடுப்பு சுவரின் மீது பாய்ந்து நின்றது
இதனால் நடந்தது என்ன என்று தெரியாமல் வியப்பில் சுற்றியிருந்த பொதுமக்கள் கார்‌‌‌ அருகில் சென்று பார்த்தபோது கார் உள்ளே மது பாட்டில் இருந்தது கார்‌‌‌ ஓட்‌‌‌டி வந்‌‌‌தவர்‌‌‌ குடிபோதையில்‌‌‌ இருந்‌‌‌தது தெரியவந்தது பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் இதனால் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் சிறிது பரபரப்பு ஏற்பட்டு சிறிது நேரம் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இதையடுத்து தகவலறிந்து வந்த மேலப்பாளையம் C2காவல் நிலைய அதிகாரிகள் போக்குவரத்தினை சரிசெய்து விபத்து நடந்த TN05 AE 6669 ஹூண்டாய் வெர்னா கார்‌‌‌ மற்‌‌‌றும்‌‌‌ கார்‌‌‌ஓட்‌‌‌டிவந்‌‌‌தவரையும்‌‌‌ காவல் நிலையத்‌‌‌திற்‌‌‌க்‌‌‌கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக சாலையில் சென்ற பொது மக்களுக்கோ அல்லது அந்த வாகன ஓட்டிகோ எந்த விபத்தும் ஏற்படவில்லை.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்