88 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் திருச்சி படம் எடுப்பதாக கூறி கேமரா மற்றும் லென்ஸ்களை திருடிச் சென்றவர்களை பிடித்த தனிப்படை போலீசாருக்‌‌‌கு ...

படம் எடுப்பதாக கூறி கேமரா மற்றும் லென்ஸ்களை திருடிச் சென்றவர்களை பிடித்த தனிப்படை போலீசாருக்‌‌‌கு டி.ஐ.ஜி ,எஸ்‌‌‌.பி பாராட்‌‌‌டு

திருச்சி – செப் – 18,2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாரூக்

படம் எடுப்பதாக கூறி கேமரா மற்றும் லென்ஸ்களை திருடிச் சென்றவர்களை பிடித்த தனிப்படையினருக்கு நேரில் அழைத்து

திருச்சி மாவட்டம்,07.09,2021 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிராஜ் வயது (26) இவர் சென்னையில் உதவி கேமராமேனாக பணிபுரிந்து வருகிறார்.

இவரிடம் திருச்சி உறையூரை சேர்ந்த நான்கு நபர்கள் சேர்ந்து சினிமா படம் எடுப்பதாக கூறி கேமராக்களை வாடகைக்கு தருமாறு கேட்டிருந்தனர்.

இதனை நம்பி அபிராஜ் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள கேமரா மற்றும் லென்ஸ்களை சென்னையில் இருந்து எடுத்து வந்து கடந்த 7ஆம் தேதி அன்று அவர்கள் கூறிய புலிவலம் அருகே இலுப்பையூர் என்ற இடத்திற்கு சென்று கொடுத்துள்ளார்.

அங்கு அவர்கள் சினிமா எடுப்பது போல் நாடகமாடி நான்கு பேரும் சேர்ந்து கேமராக்களை கொள்ளையடித்து சென்றனர்.

இச்சம்பவத்திற்கு பிறகு அபிராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.பா.மூர்த்தி இ.கா.ப உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டு தேடிவந்த நிலையில் 16.09.2021 அன்று இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கையும் களவுமாக பிடித்தனர்.

மேலும் குற்றவாளிகளை பிடிப்பதற்கு சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை திருச்சி சரக காவல் துணை தலைவர் ராதிகா இ.கா.ப அவர்கள் மற்றும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி இ.கா.ப நேரில் அழைத்து பாராட்டினார்‌‌‌.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்