94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக மகளிர் காவல்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் தலைமையில்...

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக மகளிர் காவல்துறை அதிகாரிகளுக்கு போலீஸ் கமிஷனர் தலைமையில் சிறப்பு பயிற்சி

திருநெல்வேலி – செப்-18,2021

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமாக, நெல்லை மாநகர மகளிர் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பை துவக்கி வைத்த காவல் ஆணையாளர்

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப நெல்லை மாநகர மகளிர் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்களுக்கு மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று ஒரு நாள் சிறப்பு பயிற்சியை துவக்கி வைத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சம்பந்தமான வழக்குகளை கையாளும் முறைகளை விளக்கினார்கள். உடன் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் .சுரேஷ்குமார, CWC கூடுதல் காவல் துணை ஆணையாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்‌‌‌. மேலும் சிறப்பு விருந்தினராக மதுரை அரசு சட்டக்கல்லூரி பேராசிரியர் சிவகுமார் போக்சோ மற்றும் பலாத்காரம் போன்ற வழக்குகளை விசாரணை பற்றியும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது இப்பயிற்சி வகுப்பில் விளக்கினார்கள். ஒரு நாள் சிறப்பு பயிற்சியில் நெல்லை மாநகர மகளிர் காவல் அதிகாரிகள் மற்றும் தலைமைக்காவலர்கள் சுமார் 70 பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்‌‌‌.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்