94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் சிவகங்கை சிவகங்கை எஸ்.பி தலைமையில் நடைபெற்ற குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி...

சிவகங்கை எஸ்.பி தலைமையில் நடைபெற்ற குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்‌‌‌வில்‌‌‌ நீதிபதிகள் பங்கேற்பு

சிவகங்கை – செப் – 04,2021

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் முனைவா் செந்தில்குமாா் தலைமையில் காவல்துறையின் சாா்பாக இன்று சிவகங்கை வியானி அருட்பணி மையம் கூட்ட அரங்கில் குழந்தைகள் நல காவல் அலுவலர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஆ.சுமதிசாய்பிரியா, முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி, அவா்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினாா்கள்‌‌‌. மேலும் இந்நிகழ்ச்சியில் ஏ.கே.பாபுலால், அமர்வு நீதிபதி சிறப்பு நீதிமன்றம், பு.சுதாகர், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், இனியா கருணாகரன், இளைஞர் நீதி குழுமம் பி.சரளா கணேஷ், தலைவர் குழந்தைகள் நலக்குழு, ஆகியோா் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினாா்கள். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெண் காவல் ஆய்வாளர்கள், பெண் காவல் சார்பு ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து காவல் நிலையங்களிலுள்ள குழந்தைகள் நல காவலர்களும் கலந்து கொண்டனா். இதில் காவல் நிலையங்களிலுள்ள குழந்தைகள் நல காவலா்கள் சட்டத்திற்கு முரண்பாடான குழந்தைகள் நிலையம் வரும்போது, அவா்களிடம் நடந்து கொள்ளும் விதம் பற்றியும், அவா்களுக்கு தேவையான சட்ட உதவியும் கூடிய ஆலோசனையானது வழங்கப்பட்டது.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்