94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி "2019-ம் ஆண்டு சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசினை சுத்‌‌‌தமல்‌‌‌லி காவல்‌‌‌நிலையம்‌‌‌ வென்‌‌‌றது மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி...

“2019-ம் ஆண்டு சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசினை சுத்‌‌‌தமல்‌‌‌லி காவல்‌‌‌நிலையம்‌‌‌ வென்‌‌‌றது மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி பாராட்‌‌‌டு….

திருநெல்வேலி -செப்-01,2021

தமிழ்நாடு முதலமைச்சரின் மாவட்ட மற்றும் மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2019-ம் வருடத்திற்கான பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு சுத்தமல்லி காவல் நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இப்பரிசினை இன்று திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்,இ‌.கா.ப., சேரன்மகாதேவி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் சுத்தமல்லி காவல் ஆய்வாளர் ஜீன்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து பரிசினை வழங்கி பாராட்டியுள்ளார்.

மேற்படி காவல்நிலையத்தில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டு கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ததற்கும், போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை விரைந்து தடுத்து நடவடிக்கை எடுத்ததற்கும், காவல் நிலையத்திலுள்ள ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் முறையான வகையில் பின்பற்றியதற்காகவும், காவல் நிலையத்தின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்ததற்காகவும் ஆகிய‌காரணங்களுக்காக இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்