94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் அரியலூர் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கையுந்து போட்டி- வெற்றி்‌‌‌பெற்‌‌‌ற அணிகளுக்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி பரிசுதொகைவழங்‌‌‌கி பாராட்‌‌‌டு

காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கையுந்து போட்டி- வெற்றி்‌‌‌பெற்‌‌‌ற அணிகளுக்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி பரிசுதொகைவழங்‌‌‌கி பாராட்‌‌‌டு

அரியலூர் – செப் -26,2021

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வளவெட்டிகுப்பம் கிராமத்தில் இன்று
அரியலூர் மாவட்ட காவல்துறை, அரியலூர் மாவட்ட கையுந்து கழகம் மற்றும் த.வளவெட்டிகுப்பம் புரட்சிப்புயல் விளையாட்டு கழகத்துடன் இணைந்து அரியலூர் மாவட்ட அளவில் கையுந்து விளையாட்டுப் போட்டி நடத்தியது.

முன்னதாக அரியலூர் மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் மணவாளன், அரியலூர் மாவட்ட கையுந்து கழக தலைவர் பூமிநாதன் , சுவாமி மெட்ரிகுலேஷன் பள்ளி நிறுவனர் கோவிந்தசாமி , ஊர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஆகியோர் விளையாட்டு போட்டிகயை தொடங்கி வைத்தனர்‌‌‌

விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத் தொகை மற்றும் பரிசு கோப்பை வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வின் போது ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன் அவர்கள், இரும்பு குறித்து காவல் உதவி ஆய்வாளர் பாலாஜி காவலர் தர்மராஜ், ஆயுதப்படை காவலர்கள், விளையாட்டு வீரர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் எனப் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இடையே உள்ள நல்லுறவை மேம்படுத்தவும், காவல்துறை மீது பொதுமக்களுக்கு உள்ள அச்சத்தைப் போக்கும் வகையிலும், கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் வகையிலும் , இளைஞர்களிடையே சமூக ஒற்றுமையை வளர்க்கும் நோக்கில் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்