83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருவாரூர் பாண்டிச்சேரி மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை பிடித்த காவலருக்கு மாவட்ட எஸ்‌‌‌.பி பாராட்டு

பாண்டிச்சேரி மதுபாட்டில் கடத்தலில் ஈடுபட்ட நபர்களை பிடித்த காவலருக்கு மாவட்ட எஸ்‌‌‌.பி பாராட்டு

திருவாரூர் – செப் – 02,2021

பாண்டிச்சேரியிலிருந்து திருவாரூர்
வழியாக இன்று (02.09.2021) சட்டவிரோதமாக, பாண்டி மாநில சாராயம் மற்றும் மதுபான பாட்டில்களை காரில் கடத்தி வந்த இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 1.இந்திரகுமார் 29
த.பெ. தனராஜ்
முதுகுளத்தூர்
இராமநாதபுரம் மாவட்டம்
2.முத்துமுருகன் 37
த.பெ.கருப்பசாமி
முதுகுளத்தூர்
இராமநாதபுரம் மாவட்டம்
ஆகியோரை திருவாரூர்
போக்குவரத்து காவலர்
கமலநாதன்
என்பவர்
மடக்கி பிடித்து கைது செய்து, Chevrolet car – 01 TN 65 T 2727 50 லிட் பாண்டி சாராயம்
மற்றும் 400 (180 ml) பாண்டி சாராய பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளார்.

சிறப்பாகசெயல்பட்ட திருவாரூர் போக்குவரத்து பிரிவுகமலநாதன் என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்