83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் சேலம் நேர்மிகு மனிதருக்கு சேலம் போலீஸ் கமிஷனர் பாராட்டு

நேர்மிகு மனிதருக்கு சேலம் போலீஸ் கமிஷனர் பாராட்டு

சேலம் – செப் -16,2021

இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று தவறவிட்ட 1,00,000/-ஐ காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைத்தவர்களை சேலம் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் வரவழைத்து கௌரவித்தார்.

14.09.2021 ஆம் தேதி சேலம் மாநகரம், ஆண்டி கவுண்டர் காலனி, நெத்திமேடு மோகன் என்பவரின் மகன், .தினேஷ்குமார்(27) என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக கைப்பையில் வைத்து தனது இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்ற ரூ.1, 00,000/- ஐ, சேலம் மாநகரம் கொண்டலாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சௌடேஸ்வரி கல்லூரி அருகே செல்லும்போது தவற விட்ட பணத்தை, சேலம் தாசநாயக்கன்பட்டி யைச் சேர்ந்த .அப்துல்லா பாஷா என்பவரின் மகன் ணஅப்துல் ரகுமான் மற்றும் சேலம் அன்னதானப்பட்டி, அகரம் காலனியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன், .சதீஷ்குமார் ஆகியோர்கள் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தை அணுகி மேற்படி நபர் தவறவிட்ட ரூபாய் ஒரு லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த செய்தியறிந்த சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோதா, I.P.S., இன்று நேரில் வரவழைத்து கௌரவித்தார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்