81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி ரோட்டரி கிளப் நிர்வாகிகளுடன் போலீஸ் கமிஷனர் மீட்‌‌‌டிங்‌‌‌

ரோட்டரி கிளப் நிர்வாகிகளுடன் போலீஸ் கமிஷனர் மீட்‌‌‌டிங்‌‌‌

திருநெல்வேலி – செப் -19,2021

நெல்லை மாநகரில் ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் நிர்வாகிகளிடம் கலந்தாய்வு கூட்டம் நடத்திய நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அவர்கள்.

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப தலைமையில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் , குற்றம் மற்றும் போக்குவரத்து காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் , நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் நாகசங்கர் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர்கள்ரமேஷ் கண்ணன் பிறைச்சந்திரன், திருநெல்வேலி ரோட்டரி கிளப் முன்னாள் ஆளுநர் ஆறுமுகப்பாண்டியன் லயன்ஸ் கிளப் ஆளுநர் விஸ்வநாதன் , லயன்ஸ் கிளப் முன்னாள் ஆளுநர் சுதந்திர லட்சுமி , திருநெல்வேலி கிரீன் சிட்டி தலைவர் திருமலை முருகன் மற்றும் கிளப் உறுப்பினர்கள் கலந்து கொண்ட கலந்தாய்வு கூட்டத்தில், நெல்லை மாநகர பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் செய்யவேண்டிய வழிவகைகள் மற்றும் குற்றங்கள் நிகழாமல் தடுக்கும் விதத்தில் மாநகரம் முழுவதும் சி.சி.டி.வி கேமராக்‌‌‌களை, அமைக்க தங்களது பணிமிக முக்கியம் எனவும், கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் பொதுமக்களுக்கு ஆற்றிய சமூக பணிகளை பாராட்டி ஊக்கப்படுத்தினார்கள். மேலும் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கிளப் உறுப்பினர்களின் கருத்துக்களை நெல்லை மாநகர காவல் ஆணையாளர்‌‌‌ கேட்டறிந்தார்

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்