94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் சேலம் சேலத்தில் புதிய துப்பாக்கி சுடுதளத்தை போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோதா திறந்து வைத்தார்

சேலத்தில் புதிய துப்பாக்கி சுடுதளத்தை போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோதா திறந்து வைத்தார்

சேலம் – செப்- 04,2021

சேலம் மாநகரம் சூரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரெட்டியூர், பெருமாள் கரடு அடிவாரத்தில் சேலம் மாநகர காவல்துறைக்கு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள துப்பாக்கி சுடும் தளத்தினை இன்று சேலம் மாநகர காவல் ஆணையாளர் .நஜ்முல் ஹோதா,I.P.S., துவக்கி வைத்தார். இவ்விழாவில் சேலம் சரக காவல்துறை துணைத்தலைவர் மகேஸ்வரி,I.P.S., , சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ்,I.P.S., அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஷ்வி,I.P.S., தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன்,I.P.S., சென்னை கமாண்டோ படை காவல் கண்காணிப்பாளர் K.P.S. ஜெயச்சந்திரன் , தமிழ்நாடு சிறப்பு காவல் படை போச்சம்பள்ளி தளவாய் பாண்டியராஜன் மற்றும் காவல் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து சேலம் சரக காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு இடையேயான குண்டு சுடும் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற காவல் உயர் அதிகாரிகளுக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் கோப்பை வழங்கி கௌரவித்தார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்