94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் நாகர்கோயில் "காவலர்கள் குறைதீர்க்கும் முகாமில் போலீசாரின் குறைகள் தீர்க்கபடும் குமரி எஸ்.பி உறுதி....

“காவலர்கள் குறைதீர்க்கும் முகாமில் போலீசாரின் குறைகள் தீர்க்கபடும் குமரி எஸ்.பி உறுதி….

கன்னியாகுமரி – செப்-30,2021

“உங்கள் துறையில் முதலமைச்சர்” காவலர்களின் குறை தீர்க்கும் முகாம்…. குறைகளை கேட்டறிந்தார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…


கன்னியாகுமரி மாவட்டம் இன்று காலை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வைத்து “உங்கள் துறையில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் காவலர்களின் குறைகளை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரிநாராயணன் IPS கலந்து கொண்டு 180 காவல் அதிகாரிகள், ஆளினர்களின் இடமாறுதல், சிறு தண்டனைகள், ஊதிய முரண்பாடுகள், பதவி உயர்வு போன்ற அவர்களின் குறைகளை கனிவுடன் கேட்டு அறிந்த அவர் அதனை சரி செய்வதாக உறுதியளித்தார். இந்த முகாமில் குறைகளை உடனே தீர்ப்பதற்கு அமைச்சு பணியாளர்கள் கலந்துகொண்டனர். அவர்களிடம் குறைகள் உடனே தீர்க்க உத்தரவிட்டார். இன்று மொத்தம் 180 காவல் துறையினரின் 189 மனுக்கள் பெறப்பட்டது. அவைகள் அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்தார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்