94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் நாகர்கோயில் "குமரியில்-கோயில்களில் கொள்ளை போன 8,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌கள்‌‌‌ மீட்‌‌‌பு ஒருவர் கைது....

“குமரியில்-கோயில்களில் கொள்ளை போன 8,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள பொருட்‌‌‌கள்‌‌‌ மீட்‌‌‌பு ஒருவர் கைது….

கன்னியாகுமரி – செப் – 05,2021


கன்னியாகுமரி மாவட்டத்தில் பல இடங்களில் உள்ள கோயில்களில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இந்த திருட்டு சம்பவங்களில் தொடர்புடைய குற்றாவாளிகளை விரைவாக பிடிக்க கன்னியாகுமரி
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் IPS உத்தரவின் பேரில் குளச்சல் உட்கோட்ட
காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில்
ஆய்வாளர் தங்கராஜ்,உதவி
ஆய்வாளர்கள்ஜாண்போஸ்கோ சரவணகுமார்,சுந்தர்மூர்த்தி
ஆகியோர் தலைமையில்
தனிப்படைகள் அமைக்கப்பட்டு
04.09.2021 அன்று
குருந்தன்கோடு ஆசாரிவிளை சந்திப்பில் வைத்து சரல் பகுதியை சேர்ந்த அனிஷ்ராஜ் (33)
S/O அல்போன்ஸ் என்பவரை தனிப்படையினர்
கைது செய்தனர். அவரை விசாரணை செய்ததில் அவர் மீது இரணியல் காவல் நிலையத்தில் 10
வழக்குகளும், மணவாளக்குறிச்சி காவல்நிலையத்தில் 4
வழக்குகளும், வெள்ளிசந்தை காவல் நிலையத்தில் 3வழக்குகளும், சுசீந்திரம்காவல் நிலையத்தில் 2
வழக்குகளும், ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் 1வழக்குகளிலும் ஆக 20 வழக்குகளில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. பின்னர் அவரிடமிருந்து 600 கிலோ வெண்கல பொருள்களும்
சுமார் 60,000/- ரூபாய் 16 கிராம் தங்க நகைகளும் ஆக மொத்தம் 8,60,000/- ரூபாய் மதிப்பிலான சொத்துகளும்
கைப்பற்றப்பட்டுள்ளது.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றாவாளிகளை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.துரிதமாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்து கொள்ளை போன பொருட்களை மீட்ட போலீசாரை மாவட்ட காவல் கண்கணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்