94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் மதுரை குழந்தைகள் பயணிக்கும் பள்ளி வாகனங்‌‌‌களின்‌‌‌ தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆய்வு

குழந்தைகள் பயணிக்கும் பள்ளி வாகனங்‌‌‌களின்‌‌‌ தரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி ஆய்வு

மதுரை – செப் – 03,2021

மதுரை மாவட்டத்தில் உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி இயங்க ஆரம்பித்தது தொடர்ச்சியாக, பள்ளி பேருந்துகளில் குழந்தைகளின் பாதுகாப்பு தன்மை உறுதி செய்யும் வகையில் தனியார் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு செய்வதற்காக, மாவட்ட ஆட்சியாளர், அனிஷ் குமார் இ.ஆ.ப. மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பாஸ்கரன் மற்றும் மதுரை மாநகர காவல்துறை துணை ஆணையாளர். (போக்குவரத்து) ஈஸ்வரன் ஆகியோர் மதுரை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் இன்று சுமார் 100 வாகனங்களை ஆய்வு செய்தார்

இந்த ஆய்வின்போது, வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் (RTO) உடனிருந்தார்

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்