94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் திருவாரூர் "திருவாரூரில் தொடர் வேட்டை நடத்தி40 ரவுடிகள் கைது மாவட்ட எஸ்‌‌‌.பி அதிரடி...

“திருவாரூரில் தொடர் வேட்டை நடத்தி
40 ரவுடிகள் கைது மாவட்ட எஸ்‌‌‌.பி அதிரடி…

திருவாரூர் – செப் -26,2021


தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் உத்தரவின்பேரில்
கடந்த 23.09.21 முதல்25.09.21 வரை மூன்றுதினங்களாகதமிழகம்முழுவதம்
ரவுடிகள் கைது வேட்டை நடத்தப்பட்ட நிலையில் திருவாரூர்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS நேரடி பார்வையில்
10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு
பல்வேறு மாவட்டத்தில் குற்றச்செயல்கள் மற்றும் கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட
போக்கிரி பதிவேடு குற்றவாளிகள்
(H.S ரவுடி ) மற்றும் பிரச்சனைக்குரிய ரவுடிகள் ஆகியோரை பிடிக்க கடந்த மூன்று தினங்களாக அதிரடி வேட்டை நடத்தப்பட்டது.

ரவுடிகளின் வீடுகளுக்கு தனிப்படையினர் சென்று நடத்திய அதிரடி சோதனை மற்றும்வேட்டையில்
40 முக்கிய ரவுடிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திருவாரூர் மாவட்டத்தில் இதுபோன்று
யாரேனும் பொதுமக்களை அச்சுறுத்தவோ பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கவோபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல்
குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்