94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் கிருஷ்ணகிரி 19,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள 109,செல்‌‌‌போன்‌‌‌கள்‌‌‌ மீட்பு மாவட்‌‌‌ட எஸ்.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

19,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள 109,செல்‌‌‌போன்‌‌‌கள்‌‌‌ மீட்பு மாவட்‌‌‌ட எஸ்.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

கிருஷ்ணகிரி செப் – 21,2021

கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  உத்தரவின் பேரில் தொலைந்துபோன மற்றும் திருடிய ₹19.75 லட்சம் மதிப்பிலான 109 செல்போன்களை சைபர் கிரைம் காவல்துறை மூலம் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக சாய்சரன் தேஜஸ்வி.IPS  பொறுப்பேற்ற பின்பு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள தொலைந்து போன மற்றும் திருடிய செல்போன் வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்குமாறு உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல் துறையினர் மற்றும் தனிப்‌‌‌படை போலிசாரால் தொலைந்துபோன மற்றும் திருடிய சுமார் ₹19.75 லட்சம் மதிப்பிலான கண்டுபிடிக்கப்பட்ட 109 செல்போன்களை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

மேலும் இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்ட கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல்துறையினருக்கு மற்றும் தனிப்படை போலீசாருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரன் தேஜஸ்வி IPS  தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்