81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருவாரூர் 14,லட்சம் மதிப்புள்ள 101,செல்‌‌‌போன்கள் மீட்பு - மாவட்ட எஸ்.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

14,லட்சம் மதிப்புள்ள 101,செல்‌‌‌போன்கள் மீட்பு – மாவட்ட எஸ்.பி உரியவர்களிடம் ஒப்படைத்தார்

திருவாரூர் – செப்-03,2021

களவு போன மற்றும் காணாமல் போன
ரூ.14 லட்சம் மதிப்பிலான
101 ஆன்ராய்டு
செல் போன்கள்
மீட்பு – உரிமையாளர்களிடம் ஒப்படைத்து
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை

திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் செல்போன் களவுபோனது மற்றும் காணாமல் போனது தொடர்பாக 2020/2021ம் வருடத்தில் காவல் நிலையங்களில்
பெறப்பட்ட புகார்கள் மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார்
மனுக்கள் தொடர்பாக மனு ரசீது பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது.

இத்தகைய செல்போன்களை விரைந்து கண்டுபிடிக்க திருவாரூர் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS உத்தரவின் பேரில்
மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கிவரும் சைபர் கிரைம் காவல்
நிலையத்தின் மூலம் அதிரடி விசாரணை செய்து காணாமல் போன
ரூபாய் 14 லட்சம் மதிப்புள்ள 101 ஆன்ராய்டு வகை செல்போன்களை கடந்த ஒரு மாதத்தில் மீட்டனர்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
அவர்கள் சம்மந்தப்பட்ட செல்போன்
உரிமையாளர்களை (மனுதார்கள்)
இன்று
மாவட்ட காவல்
அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவர்களிடம் செல்போன்களை
ஒப்படைத்தார்

திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு 2020/2021-ம் ஆண்டில் செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக புகார் மனுக்களில் துரித
விசாரணை நடத்தி
101 செல்போன்களை மீட்கப்பட்டு உரியவர்களிடம்
ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும், மீதம் உள்ள புகார் மனுக்கள் மீது சைபர் கிரைம் காவல் நிலையம் மூலம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் எனவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்

சிறப்பாக பணிபுரிந்த
சைபர் கிரைம் காவல் அலுவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி வெகுமதி வழங்கினார்

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்