94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி 11,லட்‌‌‌சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு போலீஸ் கமிஷனர் தகவல்

11,லட்‌‌‌சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்பு போலீஸ் கமிஷனர் தகவல்

திருநெல்வேலி – செப்-02,2021

காணாமல் போன ரூ.6,90,000 மதிப்புள்ள 58 செல்போன்களை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு. நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப அதிரடி நடவடிக்கை.திருநெல்வேலி மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணாமல் போனது சம்பந்தமாக பெறப்பட்ட மனுக்கள் மீது திருநெல்வேலி மாநகர சைபர் கிரைம் மூலம் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சுமார் ரூபாய் 6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 58 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு இன்று திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப உரியவர்களிடம் ஒப்படைத்தார் மேலும் இதற்கு முன்பாக இந்த ஆண்டு காணாமல் போன சுமார் 4,95,500/- மதிப்புடைய 43 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இந்தஆண்டு மட்டும் நடப்பு மாதம் வரை சுமார் 11லட்சத்தி 85 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள 101 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையாளர்கள் சுரேஷ்குமார் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சுரேஷ்குமார் குற்றம் மற்றும் போக்குவரத்த , நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் ஆறுமுகம் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் , நெல்லை மாநகர சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் சண்முகவடிவு சைபர் கிரைம் பிரிவு காவல் உதவி ஆய்வாளர்கள் .நடராஜன் அவர்கள்,வித்யாலட்சுமி தொழில்நுட்ப பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ், மற்றும் சைபர் கிரைம் பிரிவு காவல் ஆளினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்