94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் கோயம்புத்தூர் "கோவை மாநகரில் சிறப்பாக புலனாய்வு செய்த 10 காவல்‌‌‌ குழுவினருக்கு டிஜிபி ரொக்கப்பரிசு வழங்‌‌‌கினார்‌‌‌....

“கோவை மாநகரில் சிறப்பாக புலனாய்வு செய்த 10 காவல்‌‌‌ குழுவினருக்கு டிஜிபி ரொக்கப்பரிசு வழங்‌‌‌கினார்‌‌‌….

கோயம்புத்தூர் – ஆகஸ்ட் – 06,2021

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர். சைலேந்திர பாபு, இ.கா.ப., கோவை மாநகரம், திருப்பூர் மாநகரம் மற்றும் கோவை மண்டலம் காவல் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு கலந்துரையாடல் நடத்தினார். கோவை மண்டலம் மற்றும் மாநகர பகுதிகளில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் விதமாகவும், குற்றச் சம்பவங்களை குறைக்கும் விதமாகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காகவும், காவல்துறை மற்றும் பொதுமக்களின் நல்லுறவுகளை மேம்படுத்தும் விதமாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை குறித்து கேட்டறிந்தார்.

காவல்துறையில் காவலர்களின் பணிச்சுமையை குறைக்கும் விதமாகவும் அவர்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வகையில் வாராந்திர ஓய்வும், பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் விடுமுறையும் வழங்கப்பட்டு வருவதை கேட்டறிந்தார். கோவை மாநகரில் சிறப்பாக புலனாய்வு செய்த 10 குழுவினருக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்