94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி நெல்லை துணை கமிஷனரின் ஸ்பெஷல் டீம் 45ஆயிரம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்

நெல்லை துணை கமிஷனரின் ஸ்பெஷல் டீம் 45ஆயிரம்‌‌‌ மதிப்‌‌‌புள்‌‌‌ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்

திருநெல்வேலி – ஆகஸ்ட் – 17,2021

நெல்லை மாநகரம் டவுன் மற்றும் தச்சநல்லூர் பகுதியில், நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டையில் ரூ 45,408/- மதிப்புடைய 2052 புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப உத்தரவின் பேரில்,நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் மேற்பார்வையின் கீழ் இயங்கிவரும் தனிப்படை போலீசார் 16-08-2021 ம் தேதியன்று, நடத்திய அதிரடி வேட்டையில் நெல்லை மாநகரம் டவுன் பகுதியில் ரூ 27,408/- மதிப்புடைய 152 பொட்டலங்களும், தச்சநல்லூர் பகுதியில் ரூ 18,000/- மதிப்புடைய 1900 பொட்டலங்களும் மொத்தம் ரூ 45,408/- மதிப்புடைய 2052 புகையிலை பொட்டலங்கள் பறிமுதல் செய்து, புகையிலை பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்த எதிரிகளான டவுன் பாரதியார் தெருவை சேர்ந்த கணேசன்,டவுன் வயல் தெருவை சேர்ந்த மணிஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். மேலும் தப்பியோடிய நபர்களை தேடிவருகிறார்கள்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்