81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருவாரூர் புதிதாக தேர்வுசெய்யப்பட்டஎஸ்.ஐக்களுக்‌‌‌கு மத்தியமண்டல ஐ.ஜியின்‌‌‌ வாழ்த்துக்கடிதத்‌‌‌தை வழங்‌‌‌கி மாவட்ட எஸ்‌‌‌.பி பாராட்‌‌‌டு

புதிதாக தேர்வுசெய்யப்பட்ட
எஸ்.ஐக்களுக்‌‌‌கு
மத்தியமண்டல ஐ.ஜியின்‌‌‌
வாழ்த்துக்கடிதத்‌‌‌தை வழங்‌‌‌கி
மாவட்ட எஸ்‌‌‌.பி பாராட்‌‌‌டு

திருவாரூர் – ஆகஸ்ட் -24,2021

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில்
திருவாரூர் மாவட்டத்தைச்
சேர்ந்த 08 பேர்
05 ஆண்,03 பெண்
நேரடி காவல் உதவி-ஆய்வாளர்களாகதேர்வு
செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வான நபர்களையும்
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS இன்று
மாவட்ட காவல் அலுவலகம் அழைத்து
அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறினார்‌‌‌

மேலும்மத்திய மண்டல காவல்துறை தலைவர் .வே.பாலகிருஷ்ணன் IPS வழங்கப்பட்ட வாழ்த்துக்கடிதத்தினை
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனைவருக்கும் வழங்கினார்

மேலும்தமிழக காவல்துறையின்பெருமை,
காவல் பணியின் முக்கியத்துவம்,
கடமை, கண்ணியம்,
கட்டுப்பாடு ஆகியவை குறித்து அறிவுரை வழங்கி அனுப்பிவைத்தார்

வாழ்த்துக்கடிதம் பெற்றவர்கள் விபரம்
1)சரவணன் 37
ஆலங்குடி
2)சற்குணம் 23
முத்துப்பேட்டை
3) மோகன்ராஜ் 27
ஆனைக்குப்பம்
4)தினேஷ் 24
அச்சுதமங்கலம்
5)வீரமணி 27
மாப்பிள்ளைக்குப்பம்
6)அங்கவை 22
குளிக்கரை
7)சங்கவை 22
குளிக்கரை
8)ஸ்ரீநிதி 25

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்