94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் காஞ்சிபுரம் புதிதாக தேர்வாகியுள்ள எஸ்‌.ஐகளுக்கு மாவட்ட எஸ்.பி பணிநியமன ஆணை வழங்கி வாழ்த்து

புதிதாக தேர்வாகியுள்ள எஸ்‌.ஐகளுக்கு மாவட்ட எஸ்.பி பணிநியமன ஆணை வழங்கி வாழ்த்து

காஞ்சிபுரம் – ஆகஸ்ட்-26,2021

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சுதாகர் புதிதாக தேர்வுசெய்யப்பட்ட நேரடி காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பயிற்சி குறித்த குறிப்பேடு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில்
காஞ்சிபுரம் மாவட்டத்தைச்
சேர்ந்த 8 நபர்கள் நேரடி காவல் உதவி-ஆய்வாளர்களாக
தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களை இன்று மாவட்ட காவல் அலுவலகம் அழைத்து பயிற்சி குறித்த குறிப்பேடு அனைவருக்கும் வழங்கி வாழ்த்துக்கள் கூறினார்

மேலும் அவர்களுக்கு
தமிழக காவல்துறையின்
பெருமை, காவல் பணியின் முக்கியத்துவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .சுதாகர் அறிவுரை வழங்கினார்

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்