81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி ஏ.எஸ்.பி மற்றும் டி.எஸ்.பிக்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில் நடைபெற்றது

ஏ.எஸ்.பி மற்றும் டி.எஸ்.பிக்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட எஸ்.பி தலைமையில் நடைபெற்றது

திருநெல்வேலி – ஆகஸ்ட் – 14,2021

ஆய்வுகூட்டம்:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று 14.08.2021 மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ண்ன்,IPS., தலைமையில் நடைபெற்றது.

இன்று இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், வழக்குகள் சம்மந்தமாக எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.

எஸ்.பி அறிவுரை :

மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து காவலர்களும் தங்கள் பாதுகாப்பில் முழு கவனம் செலுத்தி முக கவசம் அணிந்து பணி மேற்கொள்ள வேண்டும் எனவும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைபிடித்து பணியினை மேற்கொண்டு பணி செய்ய அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கி கண்காணிக்கும் படி உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்களுக்கு முககவசம் அணிவதன் பயன்கள் குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மாவட்ட காவல்துறையினரை வெகுவாக பாராட்டினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்