94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி "வழக்குகள் சம்பந்தமான தடயங்‌‌‌களை சேகரிக்க விசாரனை கருவிகளை போலீஸ் கமிஷனர் வழங்கினார்....

“வழக்குகள் சம்பந்தமான தடயங்‌‌‌களை சேகரிக்க விசாரனை கருவிகளை போலீஸ் கமிஷனர் வழங்கினார்….

திருநெல்வேலி – ஆகஸ்ட் -21,2021

நெல்லை மாநகர காவல் நிலையங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட வழக்கு சம்பந்தமாக தடயங்களை சேகரிக்கும் மற்றும் தடயங்களை கையாளும் விசாரணை உபகரணங்களை ஆய்வுசெய்து அறிவுரை வழங்கிய நெல்லை மாநகர காவல் ஆணையாளர்

திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அரசால் வழங்கப்பட்ட வழக்கு விசாரணை சம்பந்தமாக தடயங்களை சேகரிக்கும் மற்றும் தடயங்களை கையாளும் விசாரணை உபகரணங்களை விசாரணை உபகரணங்களை, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்‌‌‌று மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப ஆய்வு செய்து அனைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு வழக்கு விசாரணை சம்பந்தமாக அறிவுரை வழங்கினார்‌‌‌ . உடன் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் சட்டம் மற்றும் ஒழுங்கு சுரேஷ்குமார் குற்றம் மற்றும் போக்குவரத்து கூடுதல் காவல் துணை ஆணையாளர்கள் ஞானசேகரன் சங்கர் CWC நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் ஆறுமுகம் மற்றும் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் கலந்து கொண்டனர்‌‌‌

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்