94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் சென்னை காவல்நிலையத்திற்க்கு சந்தேகத்திற்குரிய நபர்களை பற்றி தகவல் கொடுத்த நபருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

காவல்நிலையத்திற்க்கு சந்தேகத்திற்குரிய நபர்களை பற்றி தகவல் கொடுத்த நபருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு

சென்னை – ஆகஸ்ட் – 25,2021

ஐஸ்அவுஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தை சாலையில் போட்டுவிட்டு தப்பியோடிய 2 சந்தேக நபர்கள் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த சக்திவேல் என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வ/32), என்பவர் கடந்த 20.08.2021 அன்று அதிகாலை தனது வீட்டிற்கு வெளியே வந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு அங்கு உள்ள வீடுகளை நோட்டமிட்டுள்ளனர். உடனே சக்திவேல் அவர்களிடம் சென்று விசாரணை செய்த போது, இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தை சாலையில் போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து சக்திவேல் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். ஐஸ்அவுஸ் காவல் நிலைய போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது, அதில் இரும்பு ராடு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி தப்பியோடிய 2 நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். சந்தேக நபர்கள் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த சக்திவேல் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்