திருவாரூர் – ஆகஸ்ட் – 10,2021
கொலை வழக்கு குற்றவாளிகளை பிடிக்க உறுதுணையாய் இருந்த
தனிப்பிரிவு உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு மற்றும் வெகுமதி
மன்னார்குடி நகர காவல்சரகம் சிங்காங்குளம் அருகில் நேற்று
இஸ்ரத் ஷேக் வலீது 21
நாச்சிகுளம் முத்துப்பேட்டை
என்பவரை முத்துப்பேட்டையைச்
சேர்ந்த அவரது நண்பர்கள் 04 பேர் கொலை செய்த நிலையில் தகவல் தெறிந்த உடன் சம்பவ இடம் விரைந்துசென்றுஎதிரிகள் 04 பேரையும்உடன் கைது செய்ய
உறுதுணையாய் இருந்த
மன்னார்குடி உட்கோட்ட
தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பிரபாகரன் என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS
இன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.