81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருவாரூர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது தனிப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளி கைது தனிப்பிரிவு போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

திருவாரூர் – ஆகஸ்ட் – 10,2021

கொலை வழக்கு குற்றவாளிகளை பிடிக்க உறுதுணையாய் இருந்த
தனிப்பிரிவு உதவி ஆய்வாளருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு மற்றும் வெகுமதி

மன்னார்குடி நகர காவல்சரகம் சிங்காங்குளம் அருகில் நேற்று
இஸ்ரத் ஷேக் வலீது 21
நாச்சிகுளம் முத்துப்பேட்டை
என்பவரை முத்துப்பேட்டையைச்
சேர்ந்த அவரது நண்பர்கள் 04 பேர் கொலை செய்த நிலையில் தகவல் தெறிந்த உடன் சம்பவ இடம் விரைந்துசென்றுஎதிரிகள்‌‌‌ 04 பேரையும்உடன் கைது செய்ய
உறுதுணையாய் இருந்த
மன்னார்குடி உட்கோட்ட
தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் பிரபாகரன் என்பவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS
இன்று நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்