83.8 F
Tirunelveli
Friday, March 31, 2023
முகப்பு மாவட்டம் சென்னை "பூந்தமல்லி காவல்துறையினருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு....

“பூந்தமல்லி காவல்துறையினருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

சென்னை – ஆகஸ்ட் – 19,2021

பூந்தமல்லி பகுதியில் தலைக்கவசம் அணியாமலும், அதிவேகமாகவும், 7 இருசக்கர வாகனங்களில், சாகசத்தில் ஈடுபட்ட 11 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தலா ரூ.1,100 அபராதம் வசூலித்த காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டும் நபர்களையும், “பைக் ரேஸ்” என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டும் நபர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக,பூந்தமல்லி போக்குவரத்து காவல் நுண்ணறிவுப்பிரிவு முதல்நிலைக் காவலர் தர்மதுரை.மற்றும் ராஜேஷ் ஆகியோர் கொலப்பஞ்சேரி, சுங்கச்சாவடி பகுதியில் கண்காணித்து, 08.08.2021 அன்று மாலை பல்சர் , யமஹா , R-15, KTM, Duke போன்ற 7 இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமலும் , அதிவேகமாகவும் , அபாயகரமாகவும் ஓட்டி சாகசம் செய்த 11 நபர்களை பிடித்து வழக்கு பதிவு செய்து, தலா ரூ.1,100/- அபராதம் வசூலித்தனர். மேற்கண்ட வகையில், சிறப்பாக பணிபுரிந்த காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்