94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் சேலம் "அபார நினைவாற்றலால் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்‌‌‌ற சிறுவனுக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு....

“அபார நினைவாற்றலால் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்‌‌‌ற சிறுவனுக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

சேலம் – ஆகஸ்ட் – 16,2021

சேலம் மாநகரம் குப்தா நகர், அங்கம்மாள் காலனி, 6வது குறுக்கு தெருவில் வசித்து வரும் அனந்தநாராயணனின்‌‌‌ மகன் ஜெய்சுதன் (2 1/2 வயது) தனது அபார நினைவாற்றலின் காரணமாக சிறுவயதிலேயே பல்வேறு நிறுவனங்களின் குறியீடுகள், எண்கள், தேசிய தலைவர்களின் பெயர்கள், பறவைகளின் பெயர்கள், நாடுகளின் தலைநகரங்களின் பெயர்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தவறின்றி கூறியதற்காக இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு எனும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இச்சிறுவன் இன்று தனது பெற்றோருடன் சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா,இ.கா.ப., நேரில் சந்தித்து சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துக்களையும் பாராட்டையும் பெற்றார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்