94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் சென்னை பெரியமேட்டில் புதிய புறக்காவல் நிலையத்தை கூடுதல் கமிஷனர் திறந்து வைத்தார்

பெரியமேட்டில் புதிய புறக்காவல் நிலையத்தை கூடுதல் கமிஷனர் திறந்து வைத்தார்

சென்னை – ஆகஸ்ட் -11,2021

பெரியமேடு கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு , சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

சென்னை பெருநகர காவல், கீழ்ப்பாக்கம் மாவட்டம், பெரியமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்நடை மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர்கள் பயின்று வருகிறார்கள். மேலும், சென்னையில் உள்ள அனைத்து வகையான கால்நடைகளுக்கும் இங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. அனைத்து தரப்பு பொதுமக்களும் தங்களுடைய செல்லபிராணிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க இங்கு அழைத்து வருகின்றனர். இப்பகுதிகளில் குற்றம் ஏதும் நடைபெறாவண்ணம் கண்காணிக்கவும், பொதுமக்களுக்கும், மருத்துவர்களுக்கும், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் தக்க பாதுகாப்பு அளிக்கவும் இக்கல்லூரி வளாகத்தில் புறக்காவல் நிலையம் அமைக்கவேண்டியது அவசியம் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப.,உத்தரவின்பேரில், மருத்துவர் கண்ணன், இ.கா.ப., காவல் சட்‌‌‌டம்‌‌‌ ஒழுங்‌‌‌கு கூடுதல் ஆணையாளர், (தெற்கு) வழிக்காட்டுதலின்படி இக்கல்லூரி வளாகத்தினுள் புறக்காவல் நிலையம் ஒன்று நிர்மானிக்க தீர்மானித்து அதற்குண்டான பணிகளை மேற்கொண்டதின் விளைவாக 11.08.2021 அன்று மேற்படி பெரியமேடு கால்நடை மருத்துவமனை கல்லூரி வளாகத்தினுள் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது.
இவ்விழாவிற்கு மருத்துவர் செல்வகுமார், Ph.D., Vice Chancellor, TANUVAS மற்றும் மருத்துவர் திரு. S. பாலசுப்ரமணியன், Ph.D., Director of Clinics, TANUVAS முன்னிலையில் காவல் கூடுதல் ஆணையாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு ( தெற்கு ) மருத்துவர் கண்ணன், இ.கா.ப. திறந்து வைக்கப்பட்டது.
இவ்விழாவிற்கு இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்களும் தற்போது தமிழக காவல்துறையில் காவல் துணை ஆணையாளர்களாக உள்ள மருத்துவர் பாலகிருஷ்ணன், இ.கா.ப., மருத்துவர் சாமிநாதன், இ.கா.ப. ஆகியோர் கலந்து கொண்டார்

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்