94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் திண்டுக்கல் விபத்துகளை தடுக்க போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா துவக்கம்

விபத்துகளை தடுக்க போக்குவரத்து விழிப்புணர்வு பூங்கா துவக்கம்

திண்டுக்கல் – ஆகஸ்ட் – 25,2021

ஒட்டன்சத்திரம் போக்குவரத்து காவல்துறையினரால் உருவாக்கப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காவை திறந்து வைத்து, விபத்தில்லா திண்டுக்கல் மாவட்டமாக மாற்றுவோம் என பொதுமக்களை உறுதிமொழி ஏற்கச் செய்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர்

இன்‌‌‌று திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் போக்குவரத்து காவல்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போக்குவரத்து விழிப்புணர்வு பூங்காவை மாவட்ட ஆட்சியர் விசாகன். இ.ஆ.ப மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் இணைந்து திறந்து வைத்தார்கள். இப்பூங்காவில் வைக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு புகைப்படங்கள், தலைக்கவசம் பற்றிய விழிப்புணர்வு புகைப்படங்கள், மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய புகைப்படங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட கண்காணிப்பாளரும்‌‌‌ பார்வையிட்டனர்.

மேலும் அப்பகுதியில் இருந்த அரசு மற்றும் தனியார் துறை பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்து அவர்களிடம் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் கூறி விபத்தில்லா திண்டுக்கல் மாவட்டமாக மாற்றுவோம் என அனைவரும் உறுதிமொழி ஏற்கச் செய்தார்

இந்நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் அவர்கள் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாஜலபதி மற்றும் போக்குவரத்து காவலர்கள், பொதுமக்களும் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்‌‌‌

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்