83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திண்டுக்கல் கொரோனா மூன்றாம் அலை குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்‌‌‌.பி ஸ்ரீனிவாசன் விழிப்புணர்வு பிரச்‌‌‌சாரம்‌‌‌

கொரோனா மூன்றாம் அலை குறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்‌‌‌.பி ஸ்ரீனிவாசன் விழிப்புணர்வு பிரச்‌‌‌சாரம்‌‌‌

திண்டுக்கல் – ஆகஸ்ட்‌‌‌ – 06,2021

கொரோனா நோய்தொற்று மூன்றாம் அலை குறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் விழிப்புணர்வு அறிவுரைகள் வழங்கினார்.

கடந்த 5ம்‌‌‌தேதி மேட்டுப்பட்டியில் உள்ள பாஸ்கா திடலுக்குச் சென்ற திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் சமூக அங்கிருந்த பொதுமக்களிடம் முகக் கவசம் அணிய வேண்டும் எனவும், பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு செல்லும் போது சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும் எனவும், மேலும் கொரோளா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அரசு பிறப்பித்துள்ள வழிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் எனவும் உறுதிமொழி ஏற்க செய்தார். இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர், திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் உடனிருந்தனர்.

மேலும்,நிலக்கோட்டை காவல் நிலைய சரகம் கரியாம்பட்டி கிராமத்திற்குச் சென்ற திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அங்கிருந்த பொதுமக்களிடமும் கொரோனா மூன்றாவது அலை விழிப்புணர்வு தொடர்பான அறிவுரைகளை வழங்கிளார். இந்த நிகழ்ச்சியில் நிலக்கோட்டை காவல் துணைக்கண்காணிப்பாளர் மற்றும் நிலக்கோட்டை காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனிருந்தனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்