83.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் நாகர்கோயில் சுதந்திர தின விழா ஒத்‌‌‌திகை - மாவட்ட எஸ்‌‌‌.பி நேரில் ஆய்‌‌‌வு

சுதந்திர தின விழா ஒத்‌‌‌திகை – மாவட்ட எஸ்‌‌‌.பி நேரில் ஆய்‌‌‌வு

கன்னியாகுமரி -ஆகஸ்ட்-14,2021


கன்னியாகுமரி மாவட்டத்‌‌‌தில்‌‌‌ இன்‌‌‌று நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வைத்து நாளை நடைபெற உள்ளது. அதற்கான ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ.பத்ரி நாராயணன் IPS கலந்து கொண்டு ஒத்திகை நிகழ்வுகளை பார்வையிட்டார். மேலும் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் ஒத்திகையில் கலந்து கொண்டார். ஒத்திகை ஏற்பாடுகளை நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் . நவீன் குமார் மற்றும் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்தராஜ் ஆகியோர் செய்திருந்தனர். இதில் பல காவல் அதிகாரிகள், காவல் ஆளினார்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்