81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திருச்சி மனநலம் பாதிக்கபட்டவரை அவரின் உறவினர்களிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு

மனநலம் பாதிக்கபட்டவரை அவரின் உறவினர்களிடம் ஒப்படைத்த போலீசாருக்கு ஐ.ஜி பாராட்டு

திருச்சி – ஆகஸ்ட் – 27,2021

செய்தியாளர் – எஸ்.எம்.பாருக்

மனநலம் பாதிக்கப்பட்டவரை தனது உறவினர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினரை நேரில் அழைத்து திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணன், I.P.S., பாராட்டி பணவெகுமதி அளித்தார்

அரியலூர் மாவட்டம் விளாங்குடி வேலா கருணை இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு முகவரி தெரியாமல் இருந்த காஞ்சிபுரம் வாலாஜாபாத் பகுதியைச்சேர்ந்த ஆனந்தி அங்கம்மாள் என்பவரை சிறப்பு முயற்சி செய்து அவரது உறவினர்களை கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைத்த அரியலூர் மாவட்ட காவல்துறையைச்சேர்ந்த காவல் ஆய்வாளர் அனிதா ஆரோக்கியமேரி மாவட்ட குற்ற பதிவேடு கூடம் I/C குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, கிருஷ்ணமூர்த்தி ஷேக்அலி ஆகியோரை இன்று காலை திருச்சி மத்தியமண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் I.P.S., நேரில் அழைத்து பாராட்டி, ஊக்கப்படுத்தும் விதமாக பணவெகுமதி வழங்கினார்

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்