81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் திண்டுக்கல் "மாவட்ட எஸ்.பி முயற்சியால் மலைவாழ்‌‌‌ மக்‌‌‌களுக்‌‌‌கு வீடு....

“மாவட்ட எஸ்.பி முயற்சியால் மலைவாழ்‌‌‌ மக்‌‌‌களுக்‌‌‌கு வீடு….

திண்டுக்கல் – ஆகஸ்ட் – 02,2021

திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு திண்டுக்கல் மாவட்ட காவல்துறை மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து 9 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி உட்கோட்டம், காவலப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொந்துபுளி மற்றும் மஞ்சனூத்து கிராமத்தில் 13 ஆதிவாசி பளியர் குடும்பங்கள் உள்ளன. இதில் ஏற்கனவே திண்டுக்கல் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு சார்பாக ஏழு குடும்பத்தினருக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டா பெற்று தரப்பட்டது.

இந்நிலையில் வீடில்லாத 9 குடும்பங்களுக்கு திண்டுக்கல் சரக காவல் துணைத் தலைவர் விஜயகுமாரி.,இ.கா.ப., திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ரவளி ப்ரியா., இ. கா. ப., அறிவுறுத்தலின்படி பழனி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் .சிவா வழிகாட்டுதலின்படி ஆதிவாசி பளியர் மலைவாழ் மக்கள் 09 குடும்பத்தாருக்கு வீடு கட்டிக் கொடுக்கும் முயற்சியில் நக்சல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஜெயசிங் அவர்கள் தலைமையில் குழுவினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நக்சல் தடுப்பு பிரிவு, லயன்ஸ் கிளப், குட் லைன்ஸ் கிளப் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து உதவி பெற்று 9 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டது.

இதனையடுத்து ஒன்பது வீடுகளையும்திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமாரி. இ.க.ப., மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ரவளி ப்ரியா. இ.கா.ப., திறந்து வைத்து ஆதிவாசி பளியர் குடும்பங்களிடம் புதிதாக கட்டி முடித்த வீடுகளை ஒப்படைத்தார்

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்