81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் தேனி தேனி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்‌‌‌ட சமுக ஆர்‌‌‌வலர்‌‌‌களுக்‌‌‌கு எஸ்பி விருது வழங்கி பாராட்‌‌‌டு....

தேனி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்‌‌‌ட சமுக ஆர்‌‌‌வலர்‌‌‌களுக்‌‌‌கு எஸ்பி விருது வழங்கி பாராட்‌‌‌டு….

தேனி – ஆகஸ்ட் – 15,2021

செய்தியாளர் – செல்வக்குமார்

தேனி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்‌‌‌ட நபர்‌‌‌களுக்‌‌‌கு சேவை செம்மல் விருது…..

தேனி மாவட்ட மக்கள் இயக்கத்தலைவர் லெப்ட் பாண்டி அவர்கள் கொரோனா காலத்தில் தாழ்த்தப்பட்டோர், ஊனமுற்றோர், மலைவாழ் மக்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர்கள் உணவு இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தனர்… அந்த சமயத்தில் வீடு வீடாக சென்று உணவு மற்றும் ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி காய்கறிகள் வாங்கி கொடுத்து ஏழைகளின் பசியை ஆற்றி வந்தார் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று மன உறுதியோடு செயல்பட்டு வந்தார்.. இதைக்கண்ட மாவட்ட எஸ்பி டேங்ரோ பிரவீன் உமேஷ் தேனி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவரை அழைத்து பாராட்டு தெரிவித்தார்.. இதையொட்டி இன்று 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு அவருக்கு சேவை செம்மல் விருது மாவட்ட கண்காணிப்பாளர் வழங்கினார். பின்பு அவர் உரையாற்றிய போது கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள் என்று தெரிவித்தார்…. கோரோனா விழிப்புணர்வையும் மக்களுக்கு எடுத்துரைத்தார்…

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்