94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் அரியலூர் மெச்சத்தகுந்த பணிகள் செய்‌‌‌த போலீசாருக்‌‌‌கு மாவட்ட எஸ்‌‌‌.பி பாராட்டு

மெச்சத்தகுந்த பணிகள் செய்‌‌‌த போலீசாருக்‌‌‌கு மாவட்ட எஸ்‌‌‌.பி பாராட்டு

அரியலூர் – ஆகஸ்ட் – 26,2021

அரியலூர் மாவட்டத்தில் உள்ள
அரியலூர், ஜெயங்கொண்டம், குவாகம், வெங்கனூர் மற்றும் தளவாய் காவல் நிலையங்களில் வாகன தணிக்கை செய்யும் போது உடலில்‌‌‌ பொருத்‌‌‌தும்‌‌‌ கேமரா அணிய வேண்டும் என்ற அறிவுரையை முழுவதுமாக கடைப்பிடித்து மெச்சத் தகுந்த பணியை செய்தமைக்காகவும், கீழப்பழுவூர் காவல் நிலைய சரகம் 13/08/2021 அன்று ஆண்டிபட்டாகாடு கிராமத்தில் கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட ஜேசிபி வாகனத்தை பறிமுதல் செய்தமைக்காகவும், மற்றும் செந்துறை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பொய்யாதநல்லூர் கிராமத்தில் 09/08/2021 அன்று தனிநபர் வீட்டில் பெருமளவிலான குட்கா பறிமுதல் செய்தமைகாகவும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் என 25 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்