94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி வந்த சி.ஆர்.பி.எப் வீரர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற துணை...

இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி வந்த சி.ஆர்.பி.எப் வீரர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற துணை கமிஷனர்

திருநெல்வேலி – ஆகஸ்ட் – 22,2021

இந்தியாவின் 75 – வது சுதந்திரத்தின விழாவை முன்னிட்டு தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் டெல்லி ராஜ்காட் வரை சைக்கிள் பேரணி வந்த (CRPF) மத்திய சேமக் காவல் படை வீரர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்ற நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர்

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் டெல்லி ராஜ்காட் வரை மத்திய பாதுகாப்பு படையினர் 20 பேர் ஆசாதி அம்ருத் மஹோத்ஸவம்) சைக்கிள் பேரணி மேற்கொண்டனர் இன்று காலையில் கன்னியாகுமரியில் தொடங்கி மாலையில் நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்திற்கு CRPF துனை கண்காணிப்பாளர் முகமது பயாஸ், ஆய்வாளர் ஐய்யப்பன் தலைமையில் வந்தனர். CRPF வீரர்களை நெல்லை மாநகர துணை ஆணையாளர் சட்டம் ஒழுங்குசுரேஷ் குமார் வரவேற்றார்கள். உடன் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் சீமைச்சாமி ஆய்வாளர்கள் ரமேஷ்கண்ணா, பேச்சிமுத்து, டேனியல் கிருபாகரன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.இந்த நிகழ்வில் நோவா ஸ்போர்ட்ஸ் கழகம் திருநெல்வேலி ஸ்டார் ரோட்டரி கழகம் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் மத்திய சிறப்பு காவல்படை அதிகாரிகள் மத்திய சிறப்பு காவல்படை திருநெல்வேலி சார்ந்த தன்னார்வலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற சிஆர்பிஎஃப் அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்