திண்டுக்கல் – ஆகஸ்ட் -07,2021
திண்டுக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மஹாலில்
இன்று
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக காவலர்கள் ரோந்து பணிகளை மேற்கொள்ளும் படியும், குற்ற வழக்குகளை விரைந்து முடிக்கும் படியும் அறிவுரை கூறினார் மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்