81.8 F
Tirunelveli
Saturday, April 1, 2023
முகப்பு மாவட்டம் அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் திறமையாக பணிபுரியும் அலுவலர்கள்‌‌‌,மற்‌‌‌றும்‌‌‌ அதிகாரிகள்‌‌‌ மாவட்ட எஸ்.பி சுழல் கோப்பை...

மாவட்ட காவல் அலுவலகத்தில் திறமையாக பணிபுரியும் அலுவலர்கள்‌‌‌,மற்‌‌‌றும்‌‌‌ அதிகாரிகள்‌‌‌ மாவட்ட எஸ்.பி சுழல் கோப்பை வழங்கி பாராட்டு

அரியலூர் – ஆகஸ்ட் – 26,2021

மாவட்ட காவல் அலுவலகத்தை தூய்மையான முறையில் பராமரிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல் அலுவலகத்தில் இயங்கும் பிற பிரிவுகளுக்கு வெகுமதியும் சுழல் கோப்பையும் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தூய்மையாக பராமரிக்கப்படும் அமைச்சுப் பணியாளர்கள் பிரிவுகளுக்கு முதல் இரண்டு பரிசுகளும் காவல் அலுவலகத்தில் இயங்கும் பிற பிரிவுகளுக்கு இரண்டு பரிசுகளும் மாதந்தோறும் வழங்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்தார் . அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான தூய்மையான பராமரிப்பிற்காக 26/08/2021 இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் அமைச்சு பணியாளர்களுக்கான முதல் பரிசாக பண்டக பிரிவிற்கு சுழல் கோப்பையும் 2000 ரூபாய் பரிசும், இரண்டாவது பரிசாக “பி” சம்பளபிரிவு பிரிவுக்கு ரூபாய் 1000 மற்றும் சுழல் கோப்பையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வழங்கினார். பிற பிரிவுகளில் முதல் பரிசாக 2000 ரூபாய் மற்றும் சூழல் கோப்பையை சிறுவர் குற்ற தடுப்பு பிரிவுக்கும், 2 -வது பரிசாக 1000/- ரூபாய் மற்றும் சுழல் கோப்பையை மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா வழங்கினார்‌‌‌. விஜயகுமார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிடம் காவல் ஆய்வாளர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

சிறப்பாக பணியாற்றி விருப்ப ஓய்வில் செல்லும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி சான்‌‌‌றிதழ்‌‌‌ வழங்கி்‌‌‌ வாழ்த்து…

0
தென்காசி - மார்ச் -31,2023 newz - webteam தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்து பணி மூப்பின் காரணமாக ஓய்வு பெற்ற சார்பு ஆய்வாளர் பிரபாகரன் சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன்...

குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர்கள்‌‌‌ 4,மணிநேரத்தில் கைது சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு...

0
கன்னியாகுமரி - மார்ச் -31,2023 newz - webteam குமரி மாவட்டத்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது , தங்க நகைகள் மீட்பு, 04 மணி நேரத்தில் அதிரடியாக கொள்ளையர்களை உறுதிசெய்த...

அரியலூர் போலீசார் மகனின் அறுவை சிகிச்‌‌‌சைக்கு உதவிய பொதுமக்கள் மாவட்ட எஸ்பி பாராட்டு….

0
அரியலூர் - மார்ச் -30,2023 newz - webteam காவலர் மகனின் அறுவை சிகிச்சைக்காக சமூக வலைதளம் மூலம் உதவிய காவல்துறையினர் அரியலூர் மாவட்ட ஆயுதப் படையில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வருபவர் இராமச்சந்திரன்....

“மெச்சதகுந்த பணிக்காக நெல்லை, தூத்துக்குடி போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்‌‌‌டிய நெல்லை சரக டிஐஜி…..

0
திருநெல்வேலி - மார்ச் -30,2023 newz - webteam திருநெல்வேலி காவல் சரகத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.திருநெல்வேலி சரக காவல்துறை...

இரவு ரோந்து பணியில் விழிப்புடன் செயல்பட்டு ஏடிஎம் கொள்ளையை தடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்பி...

0
திருப்பத்தூர் - மார்ச் -30,2023 newz - webteam திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் ஆலங்காயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெள்ளை குட்டை பகுதியில் 21ம்‌‌‌தேதி அன்று இரவு ATM கொள்ளையை ரோந்து...

தற்போதைய செய்திகள்