94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி "தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்‌‌‌பில்‌‌‌ பெண்‌‌‌கள்‌‌‌ இரத்‌‌‌தானம்‌‌‌ செய்து விழிப்‌‌‌புணர்‌‌‌வு - டி.எஸ்‌‌‌.பி வெங்‌‌‌கடேசன்‌‌‌...

“தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்‌‌‌பில்‌‌‌ பெண்‌‌‌கள்‌‌‌ இரத்‌‌‌தானம்‌‌‌ செய்து விழிப்‌‌‌புணர்‌‌‌வு – டி.எஸ்‌‌‌.பி வெங்‌‌‌கடேசன்‌‌‌ பாராட்‌‌‌டு….

தூத்துக்குடி -ஆகஸ்ட் ,15,2021

செய்தியாளர்: ஷேக் ரிபாய்

தவ்ஹீத் ஜமாத் சார்பில் இரத்தான முகாம் :

இன்று காலை 10.30 மணியளவில்
75 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆழ்வார்திருநகரியில் மத்ரஸத்துர் ரஹ்மான் பள்ளிவாசலில் வைத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆழ்வார்திருநகரி கிளை மற்றும் தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்த தான முகாம்
தமிழ்‌‌‌நாடு தவ்‌‌‌ஹீத்‌‌‌ ஜமாத்‌‌‌ தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அசாருதீன் தலைமையில், ஆழ்வார்திருநகரி கிளை நிர்வாகிகள் நவாஸ், ரியாஸ், இப்ராஹீம் மற்றும் அப்துஸ்ஸமத் முன்னிலையில் நடைபெற்றது.

டி.எஸ்.பி பங்கேற்பு :

இதில் சிறப்பு விருந்தினராக ஶ்ரீவைகுண்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் கலந்து கொண்டு முகாமினை துவக்‌‌‌கிவைத்‌‌‌தார்‌‌‌

மேலும் இந்நிகழ்ச்சியில் TNTJ தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மத்ரஸத்துர் ரஹ்மான் பள்ளி நிர்வாகிகள் அப்துல் ஹமீத், அக்தார் அய்யூப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை தமிழ்‌‌‌நாடு தவ்‌‌‌ஹீத்‌‌‌ ஜமாத்‌‌‌ தூத்துக்குடி மாவட்ட மருத்துவரணி செயலாளர் ரஷீத் காமில் தலைமையில் கிளை நிர்வாகிகளும், தொண்டரணியினரும் சிறப்பாக
ஏற்பாடு செய்திருந்தனர்.

இரத்ததானத்தின் அவசியம் :

அதைத் தொடர்ந்து அரசு பொது நல மருத்துவர் சாந்தி இரத்த தானத்தின் முக்கியத்துவத்தையும்‌‌‌ இரத்த தான சேவையின் தேவை குறித்தும் விளக்கி பேசினார்‌‌‌

இந்‌‌‌நிகழ்ச்சியில் சுமார்‌‌‌ 45 ஆண்‌‌‌கள்‌‌‌ 5 பெண்கள்‌‌‌ உட்‌‌‌பட 50,பேர்‌‌‌ இரத்‌‌‌த தானம்‌‌‌ செய்‌‌‌தனர்‌‌‌ முகாமில்‌‌‌ கலந்து கொண்டு , இரத்ததானம் செய்த அனைவருக்‌‌‌கும்‌‌‌ தமிழ்‌‌‌நாடு தவ்‌‌‌ஹீத்‌‌‌ சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்