தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி உத்தரவு
தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி பிரேவேஸ்குமார் ஐ.பி.எஸ் உத்தரவின்பேரில், தஞ்சாவூர், திருவாரூர், நாப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் முதல் கஞ்சா கடத்தல், கஞ்சா விற்பனை சம்மந்தமாக குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தவர்களை தொடர்வேட்டை செய்து 319 வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், 778 கிலோ கஞ்சா மற்றும் பணம் ரூ. 82,500/-ம், நான்கு சக்கர வாகளங்கள் உட்பட 30 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 426 குற்றவானிகள் கைது செய்யப்பட்டும் அதில் 20 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
4642 வழக்குகள் பதிவு
குட்கா, பான்மசாலா போன்ற புகையிலைப்பொருட்களை சட்ட விரோதமாக பதுக்கி விற்பனை செய்ததாக 4642 வழக்குகள் பதிவு செய்தும் 5082 கிலோ குட்கா, பான்மசாலா கைப்பற்றியும், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் 5 கைப்பற்றப்பட்டு குற்றவாளிகள் மீது நடஷக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மணல் கடத்தல் தொடர்பாக 992 வழக்குகள் பதிவு செய்தும் 961 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட, 1275 வாகளங்கள் கைப்பற்றப்பட்டும், 10 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது 217 வழக்குகள் பதிவு
செய்யப்பட்டு, 242 நபர்கள் கைது செய்யப்பட்டும், பணம் ரூ.46,200/- பறிமுதல் செய்யப்பட்டு
குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
கள்ளசாரயம் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 14694 வழக்குகளும் 14921 நபர்கள் கைது செய்யப்பட்டும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் 723ம் பறிமுதல் செய்யப்பட்டும். 23 நபர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது. குண்டர் தடுப்புச்சட்டத்தின் நடவடிக்கை
சூதாட்ட வழக்குள் 222 பதிவு செய்யப்பட்டு, 860 நபர்கள் கைது செய்யப்பட்டும்,
ரூ.4,00,420/- பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தஞ்சாவூர் சரக எல்லைக்குள் உட்பட்ட பகுதிகளில் மேற்படியான தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுவேர்கள் மீது தனிப்படைகள் கண்காணிக்கப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மூலம் தொடர்ந்து