94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் கடத்தி வந்த 400,லிட்‌‌‌டர்‌‌‌ சாராயம்‌‌‌ பிடிபட்‌‌‌டது திறம்‌‌‌பட செயல்பட்‌‌‌ட போலீசாருக்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி பாராட்‌‌‌டு

கடத்தி வந்த 400,லிட்‌‌‌டர்‌‌‌ சாராயம்‌‌‌ பிடிபட்‌‌‌டது திறம்‌‌‌பட செயல்பட்‌‌‌ட போலீசாருக்‌‌‌கு மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி பாராட்‌‌‌டு

மயிலாடுதுறை – ஆகஸ்ட் – 24,2021

மயிலாடுதுறை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சுகுணசிங் இ.கா.ப உத்தரவுப்படி மயிலாடுதுறை மாவட்ட துணைகாவல் கண்காணிப்பாளர் வசந்தராஜ் தலைமையில் இன்று அதிகாலை 03.00 மணியளவில் பாலையூர் காவல் சரகம், நல்லாவூர் ஆற்று பாலம் அருகே உதவி ஆய்வாளர் .குமரவேல், குணசேகரன் மற்றும் கலையரசன் ஆகியோர் வாகன தணிக்கை அலுவல் புரிந்து கொண்டிருந்த போது காரைக்காலில் இருந்து அதிவேகமாக வந்த கடலூர் மாவட்ட பதிவெண் கொண்ட காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது சட்டவிரோதமாக மூட்டை மூட்டையாக சுமார் 400 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும், சாராய மூட்டைகளையும் பறிமுதல் செய்து பாலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர், மேலும் இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரியை சேர்ந்த நபரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங்‌‌‌ இ.கா.ப சிறப்பாக செயல்பட்ட காவலர்களை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து வெகுவாக பாராட்டினார்

பொதுமக்கள் இது போன்ற குற்ற சம்பவங்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக 94426_26792 என்ற 24 மணி நேர உதவி எண்ணிற்கு தெரிவிக்கலாம்…

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்