94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் திருச்சி "30,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள திருட்டு வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர்...

“30,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள திருட்டு வழக்கில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு…..

தூத்துக்குடி – ஆகஸ்ட் – 13,2021

செய்தியாளர் -எஸ்.எம்.பாரூக்

ரூ.𝟑𝟎,𝟎𝟎,𝟎𝟎𝟎/- மதிப்புள்ள திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த கோட்டை குற்றப்பிரிவு காவல்நிலைய தனிப்படை காவலர்களுக்கு பாராட்டு

தனிப்படை அமைப்பு :

திருச்சி மாநகரில் சமீபகாலமாக நடைபெற்று வரும் திருட்டு வழக்குகளில் ஈடுபட்டு வரும் திருடர்களை கண்டுபிடிக்க காவல் துணை ஆணையர்,குற்றம் மற்றும் போக்குவரத்து,முத்தரசு மேற்பார்வையில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையில் கோட்டை குற்றப்பிரிவு காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாநகரில் பல்வேறு பகுதிகள் மற்றும் பிறமாவட்டங்களில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட திருச்சி புங்கனூர், காந்திநகரை சேர்ந்த கிரிநாதன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 39 இருசக்கர வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

குற்றவாளிகள் கைது :

மேலும் அண்ணாசிலை பேருந்துநிறுத்தம் அருகில் 55 வயது பெண் ஒருவரிடம் அவரது கவனத்தை திசை திருப்பி அவர் அணிந்திருந்த 3½ பவுன் தங்கசெயின், சத்திரம் பேருந்து நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்த 50 வயது பெண்மணியிடம் 4¾ பவுன் தங்க செயின், சத்திரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 47 வயது பெண்மணியிடம் 4 பவுன் தங்க செயின் 2, 1 பவுன் மோதிரம் ஒன்று, சத்திரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 57 வயது பெண்மணியிடம் 3¾ பவுன் தங்க செயின், மற்றும் N.S.B. ரோட்டில் உள்ள தனியார் நகைக்கடையில் நகை வாங்க வந்த வயதான தம்பதியினரின் கவனத்தை திசை திருப்பி அவர்களிடமிருந்து 5 பவுன் தங்க செயின் திருட்டு ஆகிய குற்றவழக்கில் ஈடுபட்ட ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பெண் எதிரிகளை கைது செய்து அவர்களிடமிருந்து 22 பவுன் தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பெரியகடைவீதியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 3 சவரன் தங்க நகையை திருடி சென்ற எதிரியை 6 மணிநேரத்திற்குள் கண்டுபிடித்து களவு போன நகை பறிமுதல் செய்யப்பட்டது.

போலீஸ் கமிஷனர் பாராட்டு:

மேற்படிதிருட்டில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட நான்கு எதிரிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூபாய் முப்பது இலட்சம் மதிப்புள்ள 39 இருசக்கர வாகனங்கள் மற்றும் 25பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்த ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படையினர் மற்றும் மாநகர விரல் ரேகை பிரிவு துணை கண்காணிப்பாளர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோர்களை திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் நேரில் அழைத்து பணிப் பாராட்டு சான்றிதழ் மற்றும் பணவெகுமதி அளித்து வெகுவாக பாராட்டினார்

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்